×

பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும்: ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் பேட்டி

சென்னை: ஒற்றைத் தலைமை என ஏற்கெனவே சொல்லித் தந்ததை பொதுக்குழுவில் ஒப்பித்தனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் பேட்டியளித்தார். செயல்திட்டத்தில் இல்லாததை பொதுக்குழுவில் எழுப்பியது தவறு. நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கமும், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமும் உள்ளதாக கூறினார். பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும் என தெரிவித்தார்.

Tags : Nate ,OPS ,JCT ,Prabhagar , Public Committee, Dignity, Nadeem Knows, OPS Supporter, JCD Prabhakar, Interview
× RELATED யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை...